Browsing Tag

நீதியரசர் பரதசக்ரவர்த்தி

நியோமேக்ஸ் ! டிசம்பர் 5 தான் கடைசி… கறார் காட்டிய நீதியரசர் பரதசக்ரவர்த்தி ! 

முதல் விசயமாக, நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில்மெண்ட் என்ற பெயரில் மீண்டும் ஒரு மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள் என்பதான குற்றச்சாட்டின் அடிப்படையில்

நியோமேக்ஸ் – ஏலம் போன வாகனங்கள் … பரிசீலனையில் புகார்கள் … இடைக்காலத் தீர்வு எப்போது ?

முதற்கட்டமாக பெறப்பட்ட, 24,583 புகார்கள் இ.ஓ.டபிள்யூ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும்; அவற்றுள் 21,336 புகார்களை நியோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சரிபார்த்து விட்டதாகவும்;

நியோமேக்ஸ் – அக்-08 தான் கடைசி வாய்ப்பு ! புகார் அளிப்பது எப்படி ?

நியோமேக்ஸ் மற்றும் அதன் 44 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுவரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 3/2023 சம்பந்தபட்ட வழக்கில் இதுவரை புகாரளிக்காத முதலீட்டாளர்கள் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025 ஆம்…

நியோமேக்ஸ் – புகார் கொடுத்தே ஆகனுமா ? நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிலோ, பதிவு அஞ்சல் வழியாகவோ, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும்கூட, மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம்

நியோமேக்ஸ் : நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கூட்டம் ! என்னதான் நடக்குது ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தொடர் கண்காணிப்பில் இதுவரை 16 மாவட்டங்களுக்கான நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

நியோமேக்ஸ் வழக்கு : வேகம் காட்டும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி ! பின்னணி இதுதானா ?

“நீதிமன்றத்தின் நிபந்தணைகளை மீறிய நியோமேக்ஸ் குற்றவாளி இயக்குநர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான்

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் – ஏழு சிக்கல்களை எவ்வாறு அணுகப்போகிறது நீதிமன்றம் ?

பேச வேண்டிய பஞ்சாயத்து எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிட்டுத்தான், செட்டில்மெண்ட் நிலைக்கு போக வேண்டும் என்ற நிலை எடுத்த காரணத்தினால்தான் பல வழக்குகள் தீர்வை நோக்கி நகராமல் முட்டுச்சந்தில் சிக்கித் தவிக்கின்றன. அதன் கணக்கில் இதையும்…

நியோமேக்ஸ் : மதிப்பீடு …  நிவாரணம் … பினாமி சொத்து … கடுப்பான நீதியரசர் … நீதிமன்ற விசாரணையில்…

இன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து, நிலமாகவோ, பணமாகவோ நிவாரணத்தை பெறுவது அவரவர் விருப்பம். அடுத்தவரின் விருப்பத்திற்கு இடையூறாக யார் ஒருவரும் நிற்க முடியாது.

நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் !

கடந்த ஏப்ரல்-29 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஜூன்-13 ஆம் தேதிக்குள் மதிப்பிடும் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டும், நான்கு மாதங்களை கடந்தும் ஒரு முடிவுக்கு வர முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.