நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலர் அண்ணாமலை.
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் ...
உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கிஸ்த்தான், லிபியா, ஈராக், நைகர் மற்றும் போர் பதற்றச்சூழலில் சிக்கியிருக்கும் பாலத்தினத்தில் வாழும் மக்களைக்காட்டிலும் மகிழ்ச்சியற்றவர்களாக நமது இந்திய மக்கள் இருக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை.
“ஒருத்தனை முட்டாளாக்கணும்னா அவனோட புத்திக்கு லைட்டா வேலை கொடுக்கணும்’. ”பொம்பள போட்டோவை ‘பிளர்’ரா போட்டாலே போதும் கண்டிப்பா அந்த லிங்கை ஓப்பன் பண்ணுவானுக” ...
சேவை வழங்கியதை விளம்பரங்கள் செய்து அதை ஓட்டுக்களாக அறுவடை செய்ய நினைக்கிறார் எனவும் ... அதிமுக வேட்பாளர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து வந்தவர்கள் ...