Browsing Tag

பிரின்ஸ் கஜேந்திர பாபு.

தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மீறல் – பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கண்டனம்

தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும்

திமுக தயவில் த.வெ.க. ஆட்சி – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தது மக்களாட்சி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதை நிரூபித்தது.

பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?

”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.

‘பேட்டில்’ பெண்ணியப் பார்வையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த் திரைப்படம்!

என் அருமை தமிழ் மக்களே, பாரதிராஜா தொட்ட சிகரத்தைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் வானத்தை தொட அனைத்து வகையான திறமைகளும் பெற்ற இயக்குநர் நாராயணன் பழநி அவர்களின் முதல் படம் முழு வெற்றி.

முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.

தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…

திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.

மாநில கல்விக் கொள்கை – கலைஞரின் சமச்சீர்க் கல்விக் கோட்பாடு கைவிடப்பட்டதா ?

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) யின் தலைவர் ரத்தினசபாபதி, மற்றும் பொதுச்செயலர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில்,

அறிவியல் கல்விக்கே “நீட்” ஒரு பெரும் அச்சுறுத்தல் !

அறிவியல் கல்விக்கே "நீட்" ஒரு பெரும் அச்சுறுத்தல் ! மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அகில இந்திய அளவில் எழுதப்படும் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே இளநிலைப் பட்டப் படிப்பில் சேரும் தகுதியைத் தீர்மானிக்கும் என்பதை தேசியக்…

கவிஞர் தமிழ்ஒளி மீது தீராத காதல் கொண்ட தமிழ் உணர்வாளர்களின் சங்கமம் !

பாவேந்தர் பாரதிதாசனார் மரபில் வளர்ந்த கவிஞர்களுள் முதன்மையானவராகத்  திகழ்பவர் கவிஞர் தமிழ்ஒளி ...

அசிங்கமா போச்சு குமாரு ! வந்த வேகத்தில் திரும்பப் பெறப்பட்ட ஆளுநரின் வாய்மொழி உத்தரவும் பல்கலை…

பல்கலைக் கழங்களின் துணை வேந்தர்களைத் தவறாக வழிநடத்துவது, அல்லது அச்சுறுத்துவது போன்ற செயல்களில்  ஆளுநர் மாளிகை ஈடுபடுவதாக இருந்தால், ஆளுநர் மாளிகையின் வரம்பு மீறுதலைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.‌