Browsing Tag

பிள்ளைகள்

“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?

பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

பிள்ளைகள் இருந்தும் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம் ?

மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும்..!!???. பிள்ளைகள் இருக்கும் பொழுது பெற்றோர்கள் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம்??!!இது கொஞ்சம் கடுமையான வார்த்தை தான்... வேறு வழி இல்லை. கசப்பான நிஜம் இதுதான்.