Browsing Tag

பிள்ளைகள்

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு…

பருவ வயதில் பூப்பெய்துதல் நிகழும் போது வளர் இளம் பருவம் தொடங்கும் காலம் தொட்டு தங்களின் உடல் மற்றும் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக பெற்றோர்களின் உலகத்தில் இருந்து சற்றே விலகி நண்பர்களின் உலகத்துக்குள் நுழைய விரும்புகிறார்கள்.

இளம் மாணவர்கள் வெறியாட்டம் – கஞ்சா மட்டும் காரணமல்ல!

இது சமூகப் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுக்கொண்டு வந்ததை குடும்பங்களும், சமூகமும், ஆசிரியர்களும் , அரசும் கண்டுகொள்ளாமல் கைகழுவியதால் முற்றியிருக்கும் பிரச்சனை.

“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?

பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

பிள்ளைகள் இருந்தும் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம் ?

மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும்..!!???. பிள்ளைகள் இருக்கும் பொழுது பெற்றோர்கள் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம்??!!இது கொஞ்சம் கடுமையான வார்த்தை தான்... வேறு வழி இல்லை. கசப்பான நிஜம் இதுதான்.