Browsing Tag

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!

இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்

இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஆளுநர் ! பதவி நீக்க வலியுறுத்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை !

கல்லூரி விழாவில் உரையாற்றிய திரு. ஆர். என். ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து அதையே மூன்று முறை உச்சரிக்குமாறு

சிந்தித்துக் கொண்டே கண் அயர்ந்த தோழர் கா. சின்னய்யா!

இயக்கவியல் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டால் எத்தகையச் சவால் மிக்க சூழலையும் எதிர்கொள்ள இயலும். மக்களின் தேவைகளை கோட்பாட்டின் அடிப்படையில்

தேசிய கல்வி கொள்கை 2020 கல்வி பற்றியது அல்ல – அதன் நோக்கமே வேறு !

தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரை, மக்களின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்பதை நிரூபிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை : மறுக்கப்படும் மாநில உரிமை ! மார்ச்-23 திருச்சியில் கருத்தரங்கம் !

திருச்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களின் ஏற்பாட்டில், எதிர்வரும் மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை....

பள்ளி மாணவர்களுக்கான ”வேலைத் திறன் பயிற்சி” திட்டத்தைக் கைவிட கோரிக்கை !

வேலைத் திறன் பயிற்சி எந்த வகையிலும் குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மனித மனதை உரசிப் பார்க்கும் ம. சிந்தனாவின் பேய் ஆராய்ச்சி

சாதி, பாலினப் பாகுபாடு உள்ளிட்ட பல கருத்தியல்கள் நமது ஆழ் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. தான் செய்யும் தவறை...

நீட் – நெக்ஸ்ட் – கியூட் தகுதித்தேர்வுகள் !  தமிழக கல்விச்சூழலை பாழ்படுத்திய பெருந்தொற்றுகள் !

நீட் – நெக்ஸ்ட் – கியூட் தகுதித்தேர்வுகள் !  தமிழக கல்விச்சூழலை பாழ்படுத்திய பெருந்தொற்றுகள் ! மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர்  அகில இந்திய அளவில் எழுதப்படும் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே இளநிலைப் பட்டப் படிப்பில்…

உடல் ஈர்ப்பல்ல காதல், மனம் விடுதலை அடைவதின் வெளிப்பாடே காதல் என்பதை உணர்த்தும் “பராரி”!

சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை. கடவுளை நம்பும் மக்கள், சாதி கடவுளுக்கே எதிரானது என்பதை உணர வேண்டும்.

விதையாகிப்போன கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களுக்கு வீர வணக்கம்.

தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்துப் பெற்றோர்கள் கிளர்ந்தெழுந்தப் போது, அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க ஒரு கவிதை..