Browsing Tag

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

இனிய ஈகை திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்!

வெறுப்புணர்வை விதைக்க நினைப்பவர்களின் தீய நோக்கம் நிறைவேறாது.  அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் நிலைத்து இருக்கும்.  அன்பு பெருகும், அமைதி நிலைக்கும்.

போராட்டம்தான் வாழ்க்கை! BATTLE படம் சொல்லும் சேதி!

காதலிப்பதும் ஒரு பேட்டில் தான்.  தமிழில் இல்லாத சொல் சாதி.  அதுதானே காதலுக்கு முதல் எதிரி. எனவே காதலிப்பதை "பேட்டில்"  என்றுதான் சொல்ல முடியும்.

மக்களுடன் மக்களாக … 21 ஆம் நூற்றாண்டின் சாட்சி தோழர் நல்லகண்ணு !

"எளிமை" என்ற வார்த்தை தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள உதவாது‌. அவர் இயல்பான தொழிலாளர் வர்க்க குணாதிசயங்களுடன் வாழ்ந்தார் என்பதே உண்மை.

பன்முகத்தன்மையை சிதைப்பதை, வேடிக்கை பார்க்கலாமா ?

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுக் கடமை.

இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு உத்தரவு தேவையில்லை !

இந்திய விடுதலைப் போரிட்டத்தில் "இன்குலாப் சிந்தாபாத் " (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலித்தது. அளப்பரிய தியாகங்கள் செய்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட பல தியாகிகளின் உயிர் பிரியும் போது…

மனிதத்தை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ஞாலன் ஜெயராமனின் “பிடிமண்”!

திரு. ஞாலன் ஜெயராமன் அவர்கள் தமிழின் மூன்று பரிமாணங்களையும் நன்கு உணர்ந்த படைப்பாளி என்பதை அவரின் முதல் திரை முயற்சியான  "பிடிமண்"  வெளிப்படுத்துகிறது.‌

தனியார்வசம் சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது !

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது

21 ஆம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலே … முனைவர் வசந்தி தேவி !

தனது கல்லூரி ஆசிரியர் பணிக் காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். தனது தாத்தா சக்கரை அவர்களைப் போல, ஆசிரியர்களை தொழிலாளர் வர்க்கமாக

பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவுக, இரு நாடுகளின் கிரிக்கெட் மரபைப் பாதுகாத்திடுக!

இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கோப்பைப் பெயரை மாற்றியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!

இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்