பொங்கல் வந்துபோகும் நாளா..?
பொங்கல்
உணவு மட்டுமா?
‘எங்கள் வாழ்வு
மங்காது..’
எனச் சொல்லும்
உணர்வு.
கரும்பு
பயிர் மட்டுமா?
பிறர் வாழ்வை
இனிப்பூட்டும்
உயிர்களின்
அடையாளம்!
மஞ்சளும் இஞ்சியும்
மண்ணின்
புதையலா?
நமது வேரை
நினைவூட்டும்
காலத்தின்…