விச்சலூர் என்ற ஊரில் இருந்து மேல களிங்கு வரையிலும் உள்ள ஆனந்த காவேரி கரை மிகவும் மோசமான நிலையிலும், இருபுறம் விவசாயிகள் விவசாய காலங்களில் செல்லும் நேரங்களில் முட்செடிகள் மீது உரசி செல்லும்
மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன பிரதிநிதிகள் நாங்களே பொதுமக்களை திரட்டி தங்களிடம்