Browsing Tag

மதுமிதா

ஊடக சுதந்திரத்தின் அடையாளம் “தேசிய பத்திரிக்கை நாள்”

1978ல் “Press Council Act” இயற்றப்பட்டு, PCI சட்டபூர்வ நியாயவாத அமைப்பாக செயல்படத் தொடங்கியது. பொதுவாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைவர் பதவியை வகிப்பார்.

சூப்பர் புயல் “Fung-Wong (உவான்)” பிலிப்பைன்ஸ் மீதான பேரழிவு….

நவம்பர் 9, 2025  Fung-Wong புயல் லூசான் தீவில் உள்ள ஆரோறா மாகாணத்தில் கரையைக் கடந்து வந்தது. புயல் பரப்பளவு சுமார் 1,800 கிமீ எனும் அளவிற்கு மிகப் பெரிதாக இருந்தது . இது சமீபகாலங்களில் பதிவான மிகப்பெரிய புயல்களில் ஒன்று.

589 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் ! தப்பிப்பது எப்படி ?

நீரிழிவு நோயுடன் வாழும் பெரியவர்களில் 5 பேரில் 4 பேர் (81%) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் நீரிழிவு நோய் 3.4 மில்லியன் மரணங்களுக்கு காரணமாக இருந்தது .

கடலும் சக்தியும் கலந்த புனிதம் – கன்னியாகுமரி பகவதி அம்மன் !

அம்மனின் மூச்சே அந்த கடல். அம்மனின் சிந்தனையே அந்த காற்று. அவளின் ஒளியே அந்த மூக்குத்தியின் பிரகாசம். மூன்று கடல்கள் , அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஒன்று சேரும் அந்த இடம், இயற்கையும் சக்தியும் சேர்ந்து ஒரு ஆன்மீக சங்கமமாக…

மனிதர்களை ஒன்றிணைக்கும் “உலக கருணை தினம்”

1998ஆம் ஆண்டு World Kindness Movement எனப்படும் உலகளாவிய அமைப்பு  பல நாடுகளின் "கருணை சார்ந்த" தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகி, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

மன்னர் நினைவின் மாபெரும் அதிசயம் திருமலை நாயக்கர் மஹால்!

வரலாற்றின் அடையாளம் திருமலை நாயக்கர் மஹால், மதுரையை ஆட்சி செய்த நாயக்க வம்சத்திலிருந்து வந்த மன்னர் திருமலை நாயக்கரால், பொ.ஊ. 1636-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?

வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

”Body Shaming” சத்தமில்லாத வன்முறையா ?

“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி  இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்."

“நீரில் பிரதிபலித்த நினைவுகள் , மேட்டூர் அனுபவம்” – அனுபவங்கள் ஆயிரம் (7)

நீர் பாயும் ஒவ்வொரு வழியிலும் விவசாயிகளின் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அணையின் மேல் நின்று அந்த பொழுதை பார்த்தபோது, நான் ஒரு ஆற்றை மட்டும் அல்ல  தமிழ்நாட்டின் இதயத் துடிப்பை பார்த்தேன்