"உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இதுபேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்,
அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் பலருக்கும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் இருக்கும் அல்லவா? அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத…