Browsing Tag

மாரி செல்வராஜ்

முதல் ஷாட் கிளாப் அடித்து தொடக்கி வைத்த மாரி செல்வராஜ் !

தினா ராகவன் டைரக்ஷனில் கெளதம் கார்த்திக் நடிக்கும் (தற்காலிகமாக GRK19 என டைட்டில்)  படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை டிசம்பர் 08-ஆம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் ஷாட் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

ஹீரோ, ஹீரோயினைத்தாண்டி, அந்தப்படத்துல இருக்குற துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே மனசுல….

ஒருத்தரை விட ஒருத்தர்.. ஒருத்தரை விட ஒருத்தர் அப்படின்னு மாறி மாறி போட்டி போட்டு நடிச்சி, இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு போறது இவங்க அத்தனை பேரும்தான்..

இளையராஜா மனசுக்குள் நுழைந்த சாத்தான் தற்போது மாரி செல்வராஜின் மனசுக்குள்…..

மாரி செல்வராஜின் முந்தைய படங்களை கொண்டாடிய நான் அவரது 'பைசன்' குறித்த விமர்சனங்களை முன் வைத்தேன். அதற்காக நான் சந்தித்தவைகள் தனி ரகம்.

‘பைசன்’ சக்சஸ் மீட்! மூவரின் ஹைவோல்டேஜ் பேச்சு! – இதான் லேட்டஸ்ட் டிரெண்ட்!

கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது.

அந்த வலியையே நீ சொல்லக்கூடாது என்பது எத்தனை பெரிய வன்முறை ?

மாரி செல்வராஜ் தன் கதைகளை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார், கற்பனையில் இருந்தோ சினிமாக்களில் இருந்தோ அல்ல. அப்படங்களில் ரத்தமும் சதையுமாக நிறைந்திருக்கும் வாழ்க்கையே அவற்றின் ஆன்மாக்களாக திகழ்கின்றன.

அங்குசம் பார்வையில் ‘பைசன்’ காளமாடன்’ 

சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு !

அகரம் இன்று ஆலமரமாய்ச் செழித்து அதன் விழுதுகளே மரங்களாகிப் போனாலும், விதை சிவகுமார் போட்டது.  எனவே அவருக்கு முன்வரிசை அழைப்பு.  விழா துவங்கும் முன்னரே வந்தவர் இறுதிவரை அமர்ந்திருந்து பார்த்தார்.

”ஈழப்பிரச்சனை தான் எங்களின் பாதையை மாற்றியது”-’பறந்து போ’ சினிமா விழாவில் மாரிசெல்வராஜ் சொன்னது!

வரும் ஜூலை 04-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ‘பறந்து போ’ ரிலீஸாவதையொட்டி, படத்தின் நான்கு பாடல்கள் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர்கள்

*நம்பிக்கையை விதைக்கும் சூரி & குமார்!*–‘மாமன்’ ஹைலைட்ஸ்!

உங்கள் குடும்பத்துடன் மே 16ஆம் தேதி திரையரங்கத்தில் மாமனை  பார்க்கப் போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள்