Browsing Tag

மாற்றுத்திறனாளிகள்

செயற்கைக்கால்களை வழங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சியில் பெற்றோர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

உரிமைகளை மீட்டெடுக்க, ஒன்றுகூடிய மாற்றுத் திறனாளிகள் !

மாற்றுத்திறனாளிகள் நலனில் இருந்து நியமன உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின்  உரிமைகளை மீட்டெடுக்கப்படுவது குறித்த, கலந்தாய்வு கூட்டமாக

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளர்கள் உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் ! விண்ணப்பமும் வழிகாட்டுதல்களும் !

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூலை முதல் மாற்றுத் திறனாளிகள் நியமனம் - உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து உன்னத விழாவாக அமைந்தது

ஒத்திவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் ! கலெக்டா் அறிவிப்பு

28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி மற்றும் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி ஆகிய இரு இடங்களில் நடைபெற இருந்த முகாம்கள்

அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டம்!

மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி  திருமணம் புரியும் திருமண நிதியுதவி  திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு...

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் இலவச பேட்டரி கார் திட்டம்!

வயதானவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் இலவச பேட்டரி கார்

திமுகவும், திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் – எம்.பி. கனிமொழி…

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பிருந்து மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. இதை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன்...

சாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சுதேசி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் இணைந்து 350 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.