Browsing Tag

முப்பெரும் விழா

செங்கல் சூளையில் சுடர்விடும் தாராபுரம் கவிஞர் கவிதா குமாரி! 

“செங்கல் சூளையில் அன்றாடம் தினக்கூலியில் வேலைசெய்து கொண்டு , இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டு, மாற்றுத்திறனாளியான கணவரையும், தனது முதிய தாயாரையும் கவனித்துக் கொண்டு கவிஞர் கவிதா குமாரி அவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா- அமைச்சர் பங்கேற்பு

திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

பெருந் தொண்டர் இல்லத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு –

வசந்தி இணையர்களின் 44 ஆவது ஆண்டு இணையேற்பு நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு

சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா !

சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா அக்டோபர் மாதம் 19ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். முனைவர். கி. ஜோதி சோபியா மற்றும் தாளாளர் அருட்திரு. முனைவர். ஆ. யாக்கோபு ஆகியோர் …