Browsing Tag

வா. அண்ணாமலை

மத்திய அரசுக்கே வராத கோபம் மாநில அரசுக்கு ஏன் வந்தது ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை !

பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*

தற்காலிக ஆசிாியா்கள் பணி நிரவலை கைவிட ஐபெட்டோ அண்ணாமலை வலியுறுத்தல்!

கூகுள் மீட்டிங்கை கூட்டி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மத்தியில் திட்டமிட்டபடி ஜூலை மூன்றாம் தேதி பணி நிரவல் நடைபெறும் என்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும்

ஆசிரியர்களின் நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள் ! ஐபெட்டோ வா.அண்ணாமலை வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அண்ணல் காந்தியடிகளின் படத்தினை ஒரு முறைப் பாருங்கள்!.. சத்திய சோதனை நம் நெஞ்சத்தை தொடும்!..*

நூற்றாண்டின் தலைவராக வாழ்ந்தவருக்கு 102வது பிறந்தநாள்! – ஐபெட்டோ வா.அண்ணாமலை

95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொது வாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம்வந்தார். 60 ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம்… வரவேற்பும்!.. மகிழ்ச்சியும்!…

பல்கலைக் கழகமாகவே நம்மிடையே வாழ்ந்து வந்த... தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் பல்கலைக்கழகம் அமைவது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்...

இது கூட ஆளுநருக்கு தெரியவில்லையா ? அன்றாடம் கலவரத்திற்கு காரணமானவர்களாக இருக்கலாமா? –…

தமிழ்நாட்டு கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாடுவது.. நிறைவாக தேசிய கீதத்தினை...

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

”அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு இவர்களைப் போன்ற நாலு அரசு அதிகாரிகள் இருந்தால் போதும்” என்ற நிலையை உருவாக்கிவிட்டது என்பதே மறுக்க முடியாத உண்மை.

பகுதி நேர ஆசிரியா்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு ! ஐபெட்டோ வா.அண்ணாமலை

தேர்தல் கால வாக்குறுதிகளை  நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர்... 'தமிழ்நாடு முதலமைச்சர்' என்ற வரலாற்று பதிவு......

பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை ஆய்வு செய்வதா ? – ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி…

எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை...

அகவை ஏறுவது மூப்பல்ல – முதிர்ச்சி இலக்கணமாகி வருகிறார் ஆசிரியர் கி.வீரமணி ! ஐபெட்டோ…

நான் கறுப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு சமூக நீதிக்கு எதிராக எவர் எந்தப் பக்கம் வந்தாலும் எதிர்த்து குரல்...