Browsing Tag

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி

உறை கிணற்றில் வீசிய துர்நாற்றம்!

போலீசார் தொடக்கக் கட்ட விசாரணையில், இருவரும் வயல்வெளியில் சட்டவிரோத மின்வலைக்கு சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவர்களின் உடல்கள் உறைகிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கனமழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி !

நேற்று இரவு பெய்த கனமழையின்போது பவானி தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

மூளைக்குள் சிக்கலான அறுவை சிகிச்சை ! 7 வயது சிறுவனை காப்பாற்றி அசத்திய அரசு மருத்துவர்கள் !

மூளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதிவேல் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அடைத்தனர்.

680 கிராம் பிறந்த குழந்தை! அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது என்ன?

அரசு மருத்துவர்கள் சாதனை 680 கிராம் பிறந்த குழந்தை 76 நாள் சிகிச்சையில் 1.3 கிலோவாக நலம் பெற்று வீடு திரும்பியது, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதனை: 

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து 3 பேர் உடல் சிதறி பலி 5 பேர் படுகாயம் !

விபத்தில் M.சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த, கலைச்செல்வி (33), மாரியம்மாள் (58), கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த, திருவாய்மொழி (45) ஆகிய 3 நபர்கள்

கோவில் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர்…

உயர் மின் அழுத்த கம்பியில் வயர் உரசியதால் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில்  மைக்செட் உரிமையாளர் திருப்பதி (28) மீது மின்சாரம்

விருதுநகர் – உடல் உறுப்புகள் தானம் செய்த பட்டாசு கூலி தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை!

விருதுநகர் விபத்தில் மூளைச்சாவு அடைந்து ஆறு பேரின் வாழ்வில் ஒளியேற்றிய பட்டாசு கூலித்தொழிலாளி ராமர் உடலுக்கு அரசு மரியாதை !