கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் 1893-ஆம் ஆண்டு பிறந்து 1974-ல் மறைந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் இந்த ‘ஜி.டி.என்.’
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் மோசடியை இப்போது சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர் ஏ.சற்குணம்.