Browsing Tag

angusamnews

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு…!

வாக்குப்பதிவு நாளுக்கு முன் 72 மணி நேரம், 48 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும்.

எம்ஜி ஆரும் விஜய்யும்…!

1967இல் எம்ஜி ஆர் மருத்துவமனையில் இருந்த பொழுது  "அண்ணாதுரை இராமச்சந்திரா வா உன்னுடைய திருமுகத்தை  ஒரு முறை காட்டிவிடு  அதுவே நீ செய்யும் மிகப்பெரிய பரப்புரையாகும்" என்று கூறினார்.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி…!

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் மதிக்கிறது. தொகுதி வரை யறை மூலம் தமிழகத்துக்கு 59 தொகுதிகள் வரும்.கூடுதல் தொகுதிகள் கிடைப்பதை திமுக அரசு ஏன் எதிர்க் கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த உச்சம் – அவரது கடும் உழைப்பால் மட்டுமே வந்தது…!

காலை 11:00 - அண்ணா அறிவாலயங்தில், சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு. மாலை 4:00 - ஓசூரில் பரப்புரை பொதுக்கூட்டம் இரவு 7:00 - மயிலாப்பூர் தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை இரவு 7:30 - ஆயிரம்விளக்கு தொகுதியில் சாலை…

ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் !

ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் வளர்த்து வருகிறார். இதன் மூலம் அங்குள்ள தெருக்களில் அந்த நாய்கள் சிறுநீர் - மலம் கழிக்கின்றன.இது சுகாதார சீர்கேட்டை உருவாக்குவது மட்டுமின்றி குழந்தைகளுக்கு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி…

மூதாட்டியை கொ*ற பேரன் ! CCTV யில் சிக்கிய ஆதாரம் !

பொதுமக்கள் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவை பொருத்தி உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குளித்தலையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வந்த 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வந்த 3 பேர் போக்சோவில் கைது கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வயது 16. இவர் பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பெற்றோர்கள், இவரை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.…

முதியோர் நலனில் அக்கறை

சமீபத்தில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கே ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு “நோய்” பற்றிய விளக்கமும் அதற்கான தீர்வுகளும் குறித்து,…