காவிரி நீர் திறந்துவிடக்கோரி
மறியலில் ஈடுபட்ட
கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி கருகிவரும் நெற் பயிர்களைக் காப்பாற்றவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு வழங்க…
பிரபல நிதி நிறுவனத்தின் பெயரில் ஆன்லைனில் கடன் தருவதாக ஆசைகாட்டி பல லட்சம் மோசடி : 2 சைபர் குற்றவாளிகள் கைது!
கடன் தருவதாக பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு நபர்களின் செல்போன் எண்களுக்கு…
தன்னை திருமணம் செய்ய மறுத்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு அசிங்கப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ‘மன்மத…