Browsing Tag

Chief Minister

முதல்வரால் நின்று போன கடை திறப்பு !

கிராம பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வாங்க  சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக தலையிட்டு உடனடியாக கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் … என்னதான் ஆச்சு முதல்வரே ?

” திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கல் குவாரிகளில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் ! முதல்வருக்கு  முன்னாள் எம்பி அனுப்பிய  கடிதத்தால் பரபரப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு அனுமதி பெறாமல் இயங்கும், 174 கல் குவாரிகளில், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளன. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு,  முதல்வர் ஸ்டாலினுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  செயலரும்…

விருதுநகர் : உடல் உறுப்பு தானம் செய்த பட்டாசு கூலி தொழிலாளி குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா…

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளி ராமரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு உடல் அவர் சொந்த ஊரான சாத்தூர்..

மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்! தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகேயுள்ள மனையேறிப்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை தமிழக…