Browsing Tag

dmk

முதல்வா் கா்நாடக செல்ல கூடாது – விவசாயிகள் தா்ணா போராட்டம் !

ஊழல் செய்த நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்ட அரங்கின் 

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுக – மல்லைசத்யா

நாம் கேட்பது பிச்சை அல்ல உரிமை என்பதை நிலைநாட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அணைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி ஒன்றி பாஜக அரசிற்கு நமது ஒற்றுமையை

பி.ஆர்.ஓ.யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! திமுக, அதிமுக மீது பாய்ந்த சினிமா புள்ளிகள்! 

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.28-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து

“விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்!” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

சட்டம் ஒழுங்கு கொலை,கொள்ளை குற்றங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். லாக்அப் மரணங்கள் விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும்.

தொடரும் காவல் மரணங்கள்… பதில் சொல்வாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இருதலைக் கொள்ளி எறும்பானதா காங்கிரஸ் ?

தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கத் திமுக வேண்டும் என்று தேசியத் தலைமை விரும்புகின்றது. மாநிலத் தலைமை திமுக எதிர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் தவெகவிற்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றது.

த.வெ.க-விற்கு செல்பவர்களை தடுக்க முடியாது! திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை அணை போட்டு தடுக்க முடியாது திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – அன்பில் மகேஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

(15.07.2026) காலை சுமார் 8 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

’நாற சக்தி’யின் துர்நாற்றம்! தூக்கியடிக்கப்பட்ட அருண் ஐ.பி.எஸ்.!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐபிஎஸ்., தேர்தல் கமிஷனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

கர்மவீரர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா- திரளாக பங்கேற்க திமுக அழைப்பு!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன்  ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட…