சட்டசபையில் எதிரே அமர்ந்திருக்கும் உதயநிதியின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் உன்னிப்பாகக் கவனித்து, அனுபவத்தின் அடிப்படையில் எது சரி, எது தவறு என்பதை மனதிற்குள் கணக்குப் போட வேண்டிய பொறுப்பு நேருவுக்கு வந்துவிட்டது.
திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் ஜி.கே.சங்கரிடம், பல்லடம் கிழக்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலசுப்ரமணியம் பேசுவதாக சமூக ஊடகங்களில் வெளியான அந்த ஆடியோவில்,
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பாஜக வெற்றி பெற முடியும் என்று கருதிய போதும் இதற்கான அரசியல் சட்டத் திருத்தம்
தனி என்றால் சிறப்பு என்னும் பொருளைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. தனி அலுவலர்/ தனி அதிகாரி – Special officer; தனி அமர்வு – special session ; தனிப் பெரும்பான்மை – special majority … எனவே, சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும்
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. திமுக அதிமுக ஆகிய இரு ஆட்சிகளின் ஆசியோடும் கிரானைட் தொழிலில்