Browsing Tag

dmk

2026-ல் மீண்டும் சமத்துவ ஆன்மீக ஆட்சி தொடர வேண்டும் – அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் ஆதரவு

தெய்வத் திருக்கோவில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளார் – திராவிடர் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

2026 சட்டமன்றத் தேர்தல் யாருக்கு வாய்ப்பு….?

தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.

அன்பில் மகேஸ்க்கு ஆதரவாக லியோனி பிரச்சாரம்…!

"சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இப்போது பத்தாயிரம் தருவதாகக் கூறுகிறார். ஆனால், நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது நூறு ரூபாய் கூட வழங்காதது ஏன் எனப் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்," என்று…

இந்த முறையும் இவர்களது கருத்துக்கணிப்பு அப்படித்தான் இருக்கிறது !

JVC ஶ்ரீராம் அடித்து சொல்லுவார் “இனிமே இங்க பாஜகதான்.  “15 தொகுதி கன்ஃபர்ம். ஒரு அஞ்சு கொஞ்சம் இழுபறி. அதுலயும் ஸ்லைட் எட்ஜ் பாஜகவுக்குதான்”  என்று சொல்லி தமிழிசை, அண்ணாமலை இருவரையும் கன்ஃபர்ம்ட் மத்திய அமைச்சர் ஆக்கினார்.

அவசரக் கவலை தேவையில்லை…!

சமகாலத்தில் இந்தியாவில் ஒருவர் நம் கண் முன்னாலேயே பெரிய பிம்பமாக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். அவர் வந்தால் நாட்டை விட்டே போய்விடுவேன் என்றுகூட சில எழுத்தாளர்கள் சொன்னார்கள். ஆனால் இன்னமும் நாம் தேர்தல்களை நம்பித்தான் இருக்கிறோம்.

அம்மா சங்கமித்திரை …. அதிகம் கண்ணீர் வடிக்காதே !

நீங்கள் பிறர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் உங்கள்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் வன்னியர் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழல்கிறதே தெரிகிறதா?

இனி வரலாறு இவனை என்றென்றும் புகழ்ந்து பேசும் !

பதவி ஏற்ற முதலாம் நாளிலேயே அவர் இட்ட அந்த 5 கையொப்பங்களிலும், அவரை நிமிர்ந்து பார்க்க வைத்துவிட்டார். அன்றில் இருந்து இந்த தருணம் வரையில், ஒவ்வொரு விஷயத்தை கேள்விப்படும் பொழுதும், அவரை குறித்து பதிவிட கைகள் பரபரக்கும்.

காமராஜர்…எம்.ஜி.ஆர். மாதிரி…கலைஞர் ஆட்சின்னு சொல்றது இல்லை ஏன்?

முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம்,சந்தர்ப்பவாதம். இது அரசியல் இந்த சமூகத்திற்கான அரசியல்.

அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது !

திமுகவை வீழ்த்தினால்தான் தங்களுக்கு வாழ்வே என்பதால் பிற கட்சிகள் ஆளுக்கொரு புறத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது இயல்பு. அவற்றில் எதெல்லாம் நியாயம்?