Browsing Tag

dmk

தேவேந்திரகுல வேளாளர்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன ?

குறைந்தது 6 பேருக்காவது மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்திருக்கிறது தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகம்

இப்போதாவது எங்களின் கருத்தை கேளுங்களேன் … ஆதங்கத்தில் திமுக தொண்டர்கள் !

கழக பணிகள் செழுமையாக நடை பெற புதிய பொறுப்பாளர்களை முதலில் அறிவிப்பதே சால சிறந்த என்றே தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!

முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பாராட்டத்தக்க பல காரியங்கள் தமிழ்நாட்டில்தான் !

15.08.1974 அன்று கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர்  செய்தியாளர்களுக்கு ராஜாஜி மண்டபத்தில் விருந்தும் அளித்துள்ளார்.

இந்த காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையா ?

லஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் தரக்கூடாது ! எம்.பி. கார்த்தி சிதம்பரம்

தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம்

திமுக மாவட்ட செயலாளர் ரேஸில் முந்தும் புதிய முகங்கள் !

மாவட்டம் மறு சீரமைப்பு மூலம்  10 மாவட்டங்கள் வர இருக்கிறது. இந்த மாவட்ட மறுசீரமைப்பின் மூலம்  முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு  தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்திருந்த 6 தொகுதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது.

“மக்களைச் சந்திக்க கார் கேட்டதில்லை” பேருந்துக்குக் காத்திருந்த எம்.எல்.ஏ !

ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏ‌வும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை.

திமுகவின் நிதி நெருக்கடியே காரணம்: எம்.எல்.ஏ.க்கள் கார் விவகாரத்தில் செங்கோட்டையன் சாடல்!

ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது.

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்