Browsing Tag

dmk

யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது ?

இந்துத்துவம் எனும் முரட்டு மூட வன்முறை சித்தாந்தம் இந்தியாவை விட்டு ஒழிய வேண்டும். அந்த மூட வன்முறையை போற்றிப் பாதுகாக்கும் பாஜக தேசிய அளவில் முறியடிக்கப்பட வேண்டும்.

பாசிசமா அல்லது சனநாயகமா? – இந்தத் தேர்தலில் நமது வாக்கு யாருக்கு?

இந்தியாவை மதவாத வன்முறையிலிருந்தும், பாசிசத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்குத் தேசிய அளவில் ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணி தேவை. அ

விஜய்க்கு ஓட்டு போட்டுத்தான் பார்ப்போமே …!

சும்மா "பிஜேபி வந்துவிடும்" என்கிற பூச்சாண்டி இல்லை இதெல்லாம்… வந்தா தாண்டா அவனுகளோட காட்டுமிராண்டி ஆட்சி உங்களுக்கு தெரியும்.

தமிழகத்தின் திருப்புமுனை : திருச்சி தேர்தல்களம் சொல்வது என்ன ?

திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர் (தனி), இலால்குடி, முசிறி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி…!

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் மதிக்கிறது. தொகுதி வரை யறை மூலம் தமிழகத்துக்கு 59 தொகுதிகள் வரும்.கூடுதல் தொகுதிகள் கிடைப்பதை திமுக அரசு ஏன் எதிர்க் கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

வானதி சீனிவாசன் … எல்.முருகன் … இவர்களால் பாஜகவுக்கு கேடுதான் !

பாஜக ஆட்சியில் பாஜக பிரதமர் அலுவலகத்தின் வழியாக திமுக எம்பி பாஜக தொண்டருக்கு உதவுகிறார். ஆனால், பாஜக அமைச்சர் எல்.முருகனால் உதவி செய்ய முடியாதா?

தமிழக அணி தான் எப்போதும் முதலிடம்…! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு…

"கொளுத்தும் வெயிலிலும் எனக்காகக் காத்திருந்து வரவேற்ற எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியாகிய நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம்."

ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.

85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது எப்படி ?

ஜனநாயகத்தில் பெருமைப்படக் கூடிய ஒரு தருணம். அதிகாரிகள், போலீஸ், புகைப்படக்காரார் அனைவருக்கும் மிக்க நன்றி.

 ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!

தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.