Browsing Tag

dmk

கானல் நீராகிப் போனதா? கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் விதமாகவும் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அது என்ன சமூகநீதி துறை அமைச்சர் ?

இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது.

காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி! டெல்லிக்கு டார்கெட்!

தேசிய அரசியலில் ஸ்டாலின் அவர்களின் இந்த புதிய நகர்வு, அகில இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?

என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!

மக்களின் குரலாக ஒலிப்போம்! அன்பில் மகேஸ் உரை

லட்சியமும் கொள்கையும் கொண்ட இயக்கம் தி.மு.க. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நிறைவேறியதும் கட்சிகள் அமைதியாகிவிடலாம்; ஆனால், என்றும் லட்சியத்தோடும் கொள்கையோடும் செயல்படுவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு 'இயக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

கூட்டணி தர்மத்தை மறந்த காங்கிரஸ் !

ஒரு கட்சியின் தலைவர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் கூட எடப்பாடி பழனிச்சாமியை மதிக்காத தவெக தலைமைக்கு அக்கட்சி பாடம் புகட்டவும் சரியான நேரம் இது.

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.

அல்லுசில்லு வாயில வந்திரும் அன்பர்கள்

தவெக ஏற்படுத்தியிருக்கும் அறிவுச்சீரழிவை, செவிட்டில் அறையும் படி தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் இது மாதிரியான பகடியே தீர்வு.

அண்ணாமலை என்ன செய்ய போகிறார் !

ஊடகங்கள் அண்ணாரை ஒப்பற்ற தலைவனாகச் சித்தரிக்கும்.. அண்ணார் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வார்.. ஆளும் த.வெ.க அண்ணாரை பிரதான எதிர்க்கட்சிபோல் நடத்தும்..