Browsing Tag

dmk

தெய்வம் நின்று கொல்லும்!

தலைமைச் செயலகம் என்பது வெறும் அரசு அலுவலகம் அல்ல, அது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு புனிதமான கோயில் என்ற அர்த்தத்தில் அன்றைக்குப் பேசினார் ஜெயலலிதா. ’

எதிர்க்கட்சியில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்ய முடியாதா?

பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி அதிகாரத் திமிரில் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கடிவாளம் போட்டு, ஆளும் கட்சியை அடக்கும் திறன் படைத்தது எதிர்க்கட்சியே.

அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!

இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்

ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கருணாநிதி இப்போதிருந்தால் கூட …

கருணாநிதி இப்போதிருந்தால் கூட ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றி கிட்டியிருக்காது. இதே நிலைமையில் அதிமுக அல்லது வேறெந்தக் கட்சி இருந்திருந்த்தாலும் நான்கு சீட்டுக்கு கீழே நக்கிக் கொண்டு போயிருக்கும் போல :

ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!

ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு  கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

திருச்சி தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த அன்பில் மகேஸ்!

மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

திருச்சியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு !

கள ஆய்வுக் குழுவினர் அந்தந்தத் தொகுதிகளுக்கு வருகை தரும் போது, கீழ்க்கண்ட முறையில் கருத்துக்கேட்புப் பணிகள் நடைபெறும்:

ஜனநாயக மாண்பை மீறிச் செயல்படுகிறார் பேரவைத் தலைவர்- அதிமுக கடும் கண்டனம் !

பேரவைத் தலைவர் அதிமுக குழுத் தலைவர் யார் என்பதையும் அறிவிக்காமலும், 25 பேரைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யாமலும் காலம் கடத்தி வருகிறார்.

குதிரை பேரம் – அப்படி என்றால் என்ன?

இந்தச் சொல் உருவானது உண்மையான குதிரைச் சந்தைகளில் இருந்துதான். 19-ஆம் நூற்றாண்டில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) குதிரைகள் முக்கியப் போக்குவரத்து வாகனமாகவும், விவசாயக் கருவியாகவும் இருந்தன.