Browsing Tag

dmk

தங்கள் பிம்பமும், தாங்கள் உருவாக்குகிற பிம்பமும் நொறுங்கிவிடும் என்ற பதற்றம்தான்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எத்தகைய அரசியல் சூழல் உள்ளதோ அதற்பேற்ப, எல்லாக் கட்சிகளுமே அவரவருக்கான வியூகங்களை வகுப்பதும், இறுதியாக, தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் தொடர்ந்து நிகழ்வதுதான்.

அரசியல் லாட்டரி !

லீமா ரோஸ் என்ற அந்த குடும்பத்து பெண்மணிதான்  இப்போது அதிமுகவின் திரைமறைவுத் தலைவர் என்பதாகத் தெரிய வந்திருக்கிறது! அதிமுக எனும் முழு கட்சியையே வாங்கறதுன்னா, எவ்வளவு விலை?  யோசிக்கக் கூட  முடியல!

அரசியலை இயக்குவது கருத்தியல் அல்ல ; வெற்று உணர்ச்சி !

தேசிய தொலைக்காட்சிகளில் “சமூகநீதி” என்ற சொல் அலங்கார வார்த்தையாக மாறுவதற்கு முன்பே, தமிழ்நாடு அதை ஆட்சிமுறையாக மாற்றியிருந்தது. பல மாநிலங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை தமிழ்நாடு புரிந்துகொண்டிருந்தது: வளர்ச்சி என்பது மனித மாண்பன்றி வேறில்லை.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துடைய த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் ! விரிவான பட்டியல் !

50 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் த.வெ.க.வில் இடம்பெற்றிருக்கிறார்கள். 20 கோடிக்கும் மேல் 15 எம்.எல்.ஏ.க்கள்; 10 கோடிக்கும் மேல் 24 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

நான் தேவதூதன் அல்ல !

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து,

வாக்காளர்களுக்கு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு!

தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொன்மலை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார்.

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….

உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .

த.வெ.க வினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை – எம்.பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி

த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்

அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !

கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு  குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும்  அசைக்க முடியாது.