Browsing Tag

dmk

அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?

என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!

மக்களின் குரலாக ஒலிப்போம்! அன்பில் மகேஸ் உரை

லட்சியமும் கொள்கையும் கொண்ட இயக்கம் தி.மு.க. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நிறைவேறியதும் கட்சிகள் அமைதியாகிவிடலாம்; ஆனால், என்றும் லட்சியத்தோடும் கொள்கையோடும் செயல்படுவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு 'இயக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

கூட்டணி தர்மத்தை மறந்த காங்கிரஸ் !

ஒரு கட்சியின் தலைவர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் கூட எடப்பாடி பழனிச்சாமியை மதிக்காத தவெக தலைமைக்கு அக்கட்சி பாடம் புகட்டவும் சரியான நேரம் இது.

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.

அல்லுசில்லு வாயில வந்திரும் அன்பர்கள்

தவெக ஏற்படுத்தியிருக்கும் அறிவுச்சீரழிவை, செவிட்டில் அறையும் படி தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் இது மாதிரியான பகடியே தீர்வு.

அண்ணாமலை என்ன செய்ய போகிறார் !

ஊடகங்கள் அண்ணாரை ஒப்பற்ற தலைவனாகச் சித்தரிக்கும்.. அண்ணார் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வார்.. ஆளும் த.வெ.க அண்ணாரை பிரதான எதிர்க்கட்சிபோல் நடத்தும்..

தெய்வம் நின்று கொல்லும்!

தலைமைச் செயலகம் என்பது வெறும் அரசு அலுவலகம் அல்ல, அது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு புனிதமான கோயில் என்ற அர்த்தத்தில் அன்றைக்குப் பேசினார் ஜெயலலிதா. ’

எதிர்க்கட்சியில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்ய முடியாதா?

பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி அதிகாரத் திமிரில் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கடிவாளம் போட்டு, ஆளும் கட்சியை அடக்கும் திறன் படைத்தது எதிர்க்கட்சியே.

அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!

இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்

ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.