Browsing Tag

dmk

நம்புவோம், தவெக என்பது மாற்றத்திற்கான கட்சி !

அதிமுகவில் வென்ற 47 உறுப்பினர்களுள் பிரிவினையை தூண்டி அக்கட்சியை மீண்டும் இரண்டாக்கி, தலைமை முதல் தொண்டர்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியது வெறுப்பு.

“கரைந்து போகிறதா கழகம்?”

தமிழக அரசியல் களம் மாறும்போது, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) போன்ற புதிய சக்திகளோடு ஒரு சரியான அரசியல் வியூக கூட்டணி அமைச்சிருந்தா, இன்னைக்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுறதுக்கான பிரகாசமான வாய்ப்பு உருவாகியிருக்கும்."

ஆதவ் அர்ஜுனா என்ற சுனாமி…

விஜய்யின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கி‌யக் காரணம் என்பது இமாலய உண்மை. முன்பு ஒரு கதை சொல்வார்கள்.. குட்டிச் சாத்தான் கிடைத்தால் உலகத்தை வாங்கி விடலாம்.

அரசின் உத்தரவை மீற முடியாதே ! நடுத்தெருவில் நூறு குடும்பங்கள்!

”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு…

விலகிச் செல்லும்போது ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்

கீழே இருக்கும் தொண்டர்கள் இரு தரப்பிலும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடலாம். மேலே இருக்கும் தலைவர்கள் நிதானம் இழக்கலாகாது. சிந்தனைச் செல்வனின் பதிவைப் பாருங்கள்.

இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறியவை ! இனியும் தொடர வேண்டும் !

யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன்.

அந்திப்பொழுதுகள் முடிவல்ல … மற்றொரு விடியலுக்கான இடைவேளை!

திராவிடப் பயணம் பல புயல்கள், விமர்சனங்கள், துரோகங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகளைக் கண்டுள்ளது — ஆனாலும், அது சாமானிய மக்களின் இதயங்களில் வாழ்வதால், எப்போதும் புதிய விடியலுடன் மீண்டும் எழுந்து வருகிறது.

தவெகவுக்கு தலைவலி!

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், தவெக சொன்ன மாற்றம் என்பது சாத்தியமாகுமா? இல்லை, கடந்த கால திராவிடக் கட்சிகளின் நிர்வாக போக்கே தொடருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சியில் திமுக மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத்…

என் சொல்லுக்கு மறுசொல் கூடாது ! – இது சரியா?

அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் சார்பில் கட்சிகளின் குழுத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.