எதிர்கட்சிகளும், சாதகமான ஊடகங்களும் சில வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் எல்லோருமே தற்குறிகள் என்கிற கருத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு +
ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.
மலைக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலர் ஒருவர் ஆளும் கட்சியின் வெயிட்டான அமைச்சர் ஒருவருடன் செய்து கொண்ட டீலிங் தலைமையை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்கிறார்கள்.
"நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராகிய எனக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கும், மணப்பாறை சட்டமன்றத்…
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையில் வரப்பெற்ற புதிய கோரிக்கைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படியே
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
“மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள்.