திருச்சி கிழக்கு தொகுதியில் மதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இந்த பதிவை எழுதியிருப்பதாக கருதப்படுகிறது.
அரச குடும்பத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சியின் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அறியப்பட்ட, சாருபாலா தொண்டைமானை வெறும் 4,335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக எம்.பி.யானவர் ப.குமார்.
“இட ஒதுக்கீடு தமிழ்ச்சாதிகளுக்கு இடையே சாதிவேறுபாட்டை வளர்க்கிறது’ என்னும் ‘நாம் தமிழர் கட்சி’யின் குரல், ‘இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது’ என்னும் அப்பட்டமான சாதியவாதிகளின் குரல்.
சமூக ஊடகங்களில் விசிக தரப்பில் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. இரட்டை இலக்கம் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிக்கு வாய்ப்பு தர திமுக மறுத்துவிட்டது என்ற ரீதியில் பதிவுகள் முகநூலில் அதிகம் இடம் பெற்றன.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தால் அக்கூட்டணிக்கு இப்போதுள்ள பலவீனமான தோற்றம் சற்று மாறியிருக்கும். அதை திமுக சாதுர்யமாக தடுத்துள்ளது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.
சாத்தூர் தொகுதி இம்முறை சாதாரண ஒதுக்கீடு அல்ல; கூட்டணிக்குள் பவர் பேலன்ஸ், உள்ளக அரசியல் சமாதானம், எதிர்க்கட்சியின் கணக்கு — இவை அனைத்தும் மோதும் அரசியல் ரணகளமாக மாறியுள்ளது.
ஜனநாயகனில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது அது மறைமுக அஜெண்டாவாகதான் இருக்கிறது. ஜனநாயகன் ரீமேக் பிலிம் தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்செ ய்யப்பட்ட படம்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் நேர்காணலின் தன்மை மாறிவிட்டது. பேச்சைக் குறைத்து செயலில் வெற்றியைக் காட்ட வேண்டும் என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.