Browsing Tag

Edappadi K Palanisamy

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து,

அரசியல் என்பது ஈகோ, லட்சியம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் ஒரு தொடர்…

ஒரு சாம்ராஜ்யம் வீழ்வது போர்முனையில் அல்ல; அது தன் சொந்தங்களுக்குள் ஒற்றுமையை இழக்கும்போதுதான். ராஜா தனது பிடிவாதத்தைத் தியாகம் செய்வதும், தளபதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து இயக்கத்தின் நலனை முன்னிறுத்துவதுமே இன்றைய…

தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !

முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.

2026 சட்டமன்றத் தேர்தல் யாருக்கு வாய்ப்பு….?

தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.

மாற்று அரசியலா ? ஏமாற்று அரசியலா ?

நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.

தேர்தல் வாக்குறுதிகள் : தூண்டில் இரையாகி விடாமல் இருந்தால் சரி !

நிறுத்தப்பட்ட அம்மா ஸ்கூட்டர் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு ரூ.25,000 மானியத்தில் 5 லட்சம் வாகனங்கள் வழங்கப்படும்.

திமுக vs மதிமுக… அதிமுக–பாஜக எண்ட்ரி: சாத்தூர் தொகுதி யார் வசம்?

சாத்தூர் தொகுதி இம்முறை சாதாரண ஒதுக்கீடு அல்ல; கூட்டணிக்குள் பவர் பேலன்ஸ், உள்ளக அரசியல் சமாதானம், எதிர்க்கட்சியின் கணக்கு — இவை அனைத்தும் மோதும் அரசியல் ரணகளமாக மாறியுள்ளது.

எடப்பாடி எனக்குத் துரோகம் செய்தார் ! மனந்திறந்த சசிகலா

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து வெற்றி பெறவைப்பேன் என்று சூளுரைத்தார். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

அதிமுக பிளவுக்கு காரணமே அந்த நரிதான் ! கொளுத்தி போட்ட முன்னாள் எம்.பி. ! அதிமுகவில் அடுத்த பூகம்பம்…

அதிமுக முன்னாள் எம்பி கேசிபி என்று அழைக்கப்படும் கேசி பழனிச்சாமி தனது முகநூல் பக்கத்தில் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய புள்ளியை மையப்படுத்தி "நரியோடு " ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவை  எழுதி பற்ற வைத்துள்ளார்.