Browsing Tag

EOW Police

எனக்கு ஆள் தேவையில்லை … நிலம்தான் வேண்டும் ! ஜூலை-03 நீதிமன்ற விசாரணை ! நடந்தது என்ன?

இரண்டாம் கட்ட ஏல நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி ……

இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

நியோமேக்ஸ் : தவிச்ச வாய்க்கு தண்ணீர் எப்போது? பரிதவிக்கும் முதலீட்டாளர்கள்!

இரண்டாம்கட்ட ஏலத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து அடையாளம் காணப்படும் சொத்துக்களை ஏலத்துக்கு அனுமதித்து வருகிறது நீதிமன்றம்.

நியோமேக்ஸ் : அவசர செய்தி! ஜூலை – 10 : புகார் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு !

நீதிமன்றத்தின் கடைசி வாய்ப்பு என்பதாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் அக்-10 என்பதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் புகார் கொடுக்க முன்வந்தாலும் புகாரை அதிகாப்பூர்வமாக ஏற்க முடியாத நிலை நீடித்து வந்தது.

எடுத்த ஏலத்தை கேன்சல் செஞ்சா இனி 2.5 இலட்சம் அபராதம் ?! கடுப்பான நீதியரசர்!

ஏல நடைமுறையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் பங்கு கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்த ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பார்வை இல்லாததே பெரும் குறையாக நீடிக்கிறது.

நியோமேக்ஸ் : ஏல நடைமுறையில் மாற்றம் தேவையா?

பிளாட்டுகளின் விலை கூடுதலாக நிர்ணியக்கப்பட்டிருப்பது மற்றும் போதிய விளம்பரம் இல்லாததை குறையாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

நியோமேக்ஸ் : ஏலத்துக்கு எதிராக வீடியோ – கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி !

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முடிந்தவரை ஏலத்தில் பங்கேற்குமாறு நீதிமன்றம் எதிர்பார்க்கும் நிலையில், நாங்களும் ஏலத்தில் பங்கெடுத்து நிலத்தை தேர்வு செய்தாலும்,

10,158 பிளாட்டுகள் … சதுர அடி வெறும்  ரூ100 முதல் …  புரோக்கர் கமிஷன் இல்லை … …

தமிழகத்தில் நியோமேக்ஸ் என்றொரு மோசடி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, இலட்சக்கணக்கில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் மோசமான நிர்வாக குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள்

நியோமேக்ஸ் ! EOW போலீசார் அதிரடி அறிவிப்பு !

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரையும், நீதிமன்றத்தையும் நம்பி புகாருக்கு சென்றால் வழக்கை பல பத்து வருடங்களுக்கு இழுத்தடித்துவிடுவார்கள். கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும்.

நியோமேக்ஸ் : அக்டோபர் 08 – இதுதான் கடைசி வாய்ப்பு ! EOW போலீசார் சொன்ன முக்கியமான அப்டேட் !

”போலீசில் புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது” என்ற நியோமேக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டல்களுக்குப் பயந்து பலரும் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தார்கள்.