Browsing Tag

EOW Police

இவர்களுமா ? பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி !

பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் கொண்டிருந்தது. இளம்பெண்கள், வயதானவர்கள், பென்ஷன்தாரர்கள் என பலரும் நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.

மறு ஏலத்திற்கு வந்த 4518 பிளாட்டுகள்!

5417 பிளாட்டுகள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 4518 பிளாட்டுகளுக்கான மறு ஏலம் ஜூலை-30 தொடங்கி ஆகஸ்ட்-27ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

விசாரணைக்கு தடை கேட்ட நியோமேக்ஸ் ! நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

நியோமேக்ஸ் வழக்கின் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஏற்கெனவே, உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்கள், ஏஜெண்டுகளின் ஆதார்

ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கு : ஆக-06 வாகனங்கள் ஏலம் !

ஆர்வமுள்ள ஏலதாரர்கள் MSTC இணையதளத்தில் பதிவு செய்து இணையதளத்தின் வாயிலாக முன்பண ஏல பாதுகாப்புத் தொகை (Pre-Bid EMD) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

நியோமேக்ஸ் :   வகையாய் சிக்கிய 816 ஏஜெண்ட்டுகள் ! அடுத்த கட்டத்தை நோக்கி …

ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின்படி, 816 ஏஜெண்டுகளையும் வழக்கில் இணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷனுக்கு மாறுமா நியோமேக்ஸ்?

நியோமேக்ஸ் தொடர்பான வழக்கை சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷன் (SIFO) அமைப்புக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையுடன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது,

எனக்கு ஆள் தேவையில்லை … நிலம்தான் வேண்டும் ! ஜூலை-03 நீதிமன்ற விசாரணை ! நடந்தது என்ன?

இரண்டாம் கட்ட ஏல நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி ……

இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

நியோமேக்ஸ் : தவிச்ச வாய்க்கு தண்ணீர் எப்போது? பரிதவிக்கும் முதலீட்டாளர்கள்!

இரண்டாம்கட்ட ஏலத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து அடையாளம் காணப்படும் சொத்துக்களை ஏலத்துக்கு அனுமதித்து வருகிறது நீதிமன்றம்.