Browsing Tag

farmer

நூதன முறையில் மோசடி செய்கிறார்கள் … தனியார் வங்கிக்கு எதிராக வரிந்து கட்டிய விவசாயி !

வங்கியில் பணம் செலுத்தும் போது ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். கடந்த மூன்று மாதங்களாக வட்டி பணத்தில் வரி பிடித்தம் செய்ததால், ஆத்திரமடைந்த விவசாயி வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டுமென

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

அத்துமீறி சோலார் பேனல் நிறுவனம் ! முற்றுகையிட்ட விவசாயிகள் !

விவசாய நிலங்களில் விவசாயிகள் அனுமதி இன்றி அத்துமீறி மின் கோபுரங்கள் அமைத்து வயர் இழுக்கும் பணி தீவிரமாக...

மதுரை வாடிப்பட்டி தேனூரில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி….

முஸ்லிம் விவசாயியான தன் விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் கொட்டி கோட்டை கட்டி உள்ளார்