Browsing Tag

Farmers protest

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் !

கழிவு நீரால் விவசாயம் செய்யும் பொருட்கள் நோய்தொற்று பரவும் என மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பூச்சி மருந்து குடிக்கும் போராட்டம் !

விவசாயிகள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்ததால், தங்களது நிலத்தில் விவசாயம் செய்ய