Browsing Tag

fire accident

கோவில் மூங்கில் மரங்கள் தீ வைப்பு! மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

துறையூர் காசி விஸ்வநாதர் கோவில் தலவிருட்சமான மூங்கில் மரங்களுக்கு தீ வைப்பு. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை – அறநிலையத்துறை தலையிட்டு கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்

திருச்சி பொன்மலையில் தீ விபத்து! மரங்கள் எரிந்து சாம்பல்!

பொதுமக்கள் தகவல் அளித்தும் தீ விபத்தை கண்டு கொள்ளாமல் சம்பவ இடத்திற்கே வராத ரயில்வே தீயணைப்புத் துறையினர் மீது ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.

குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ! விடிய விடிய போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் !

குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் ஏற்பட்ட அடர்ந்த புகை துறையூர் நகரம் முழுவதும் பரவியது. இதனால் நகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன்,

கும்பகோணம் தீவிபத்தில் உயிர் தப்பிய சிறுமி … இன்று டெபுடி கலெக்டர் !

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கோர விபத்தின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு சிறுமி, தன் விடாமுயற்சியால் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று

மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !

மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா,கொலை வழக்கு என மிரட்டல்? காவல்துறை அழுத்தத்தில் முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளிப்பு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகள் கோரிக்கை ...

கட்டுப்பாட்டை இழந்த லாரி ! வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. லாரி ஓட்டுனருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் !  எஸ்.பி. அதிரடி !

விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி  வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடரும் பட்டாசு ஆலை கொடூரங்கள் ! 3 பேர் பலி ! 3 பேர் படுகாயம் !

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் தொழிலாளர்கள் பணியின் போது மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! தலை சிதறி ஒருவர் பலி 6 பேர் படுகாயம் !

தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மணி மருந்து கலவை மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,