அதிரடி திருப்பங்களுடன் மீண்டும் உயிர்ப்பெற்ற கலைமகள் சபா வழக்கு !
தமிழகத்தில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இதுபோன்ற ஆணையங்கள் தந்த அயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஏ.சி. அறைகளில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டுமே ஆராய்ந்து காலத்தை கடத்தும் ஆணையத்தின் தலைவராக அல்லாமல், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின்
