திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது.
தமிழகத்தில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இதுபோன்ற ஆணையங்கள் தந்த அயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஏ.சி. அறைகளில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டுமே ஆராய்ந்து காலத்தை கடத்தும் ஆணையத்தின் தலைவராக அல்லாமல், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின்