ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று.
வரலாறு மற்றும் புராணங்களை உள்ளடக்கிய பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படும் யர்லுங் சாங்போ, இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களின் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
முதன் முதலாக பைபிளை தமிழில் அச்சடித்து வெளியிட்ட
சீகன்பால்க் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பொதுமக்கள்!
முதன் முதலாக பைபிளை (புதிய ஏற்பாடு) தமிழ் மொழியில் அச்சடித்து நூலாக வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகர் சீகன்பால்க் (…