“மனு கொடுக்கவே தயங்கியவர்களை மனு வாங்கும் நிலையில் உயர்த்தியவர்” , “பலரின் தலை எழுத்தை மாற்றியவர்” என சில வரிகளைப் போட்டு ஜோசப் விஜய்யை பிரம்மாவாக மாற்றி ஒட்டப்பட்டிருந்தது அந்த போஸ்டர்.
இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.
ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.