80-90களில் தமிழ்த்திரை உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில்க் என்று அழைக்கப்படுகின்ற நடிகை ஸ்மிதாவுக்கு மதுரையில் “அகில உலக சில்க் இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (FEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தானது.