Browsing Tag

money fraud

ரூபாய் 1.50 கோடி இழந்த வேளாண் பட்டதாரி !

நிறுவனத்தின் தேவைகளுக்காக வளர்ச்சிக்காக உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் எங்களிடம் கடன் கேட்டதன்

கலைமகள் சபா : எங்களை கேட்காமல் எப்படி முடிவெடுப்பீர்கள் ?

கலைமகள் சபாவின் மூத்த உறுப்பினர்களின் சார்பில் ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் சில கேள்விகளை முன்வைக்கிறார். அங்குசம் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

டெய்லரிடம் 20 இலட்சத்தை ஏமாற்றிய பிரபல பட்டு நிறுவன முதலாளி !

ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க;

கலைமகள் சபா பெயரில் மீண்டும் மோசடி ! எச்சரிக்கை !

கலைமகள் சபா பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்; அவர்களை பற்றிய தகவல் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான ஆலிவர்பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு

நியோமேக்ஸ் : ஏல நடைமுறைகள் என்ன ஆச்சு ?

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இ.எம்.டி. கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து சலுகை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவேளை ஏலத்தில் பங்கேற்று பிறகு சொன்னபடி பணத்தை கட்ட முடியாமல் போனாலும்,

கடனுக்காக அணுகியவரை ஏமாற்றி பணம் பறித்த அதிகாரி ! நுகர்வோர் நீதிமன்றம் காட்டிய அதிரடி !

திருச்சி EB ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள டாடா கேபிடல் ஹவுசிங் கடன் நிறுவனத்தில், தனது வீட்டின் மேல்மாடி கட்டும் பொருட்டு கடன் நிதிஉதவி பெற விண்ணப்பித்துள்ளார்.

நியோமேக்ஸ் : ஏலத்துக்கு எதிராக வீடியோ – கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி !

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முடிந்தவரை ஏலத்தில் பங்கேற்குமாறு நீதிமன்றம் எதிர்பார்க்கும் நிலையில், நாங்களும் ஏலத்தில் பங்கெடுத்து நிலத்தை தேர்வு செய்தாலும்,

10,158 பிளாட்டுகள் … சதுர அடி வெறும்  ரூ100 முதல் …  புரோக்கர் கமிஷன் இல்லை … …

தமிழகத்தில் நியோமேக்ஸ் என்றொரு மோசடி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, இலட்சக்கணக்கில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் மோசமான நிர்வாக குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள்

நியோமேக்ஸ் : புகார்தாரர்கள் பட்டியலை சரிபார்ப்பது எப்படி ?

2025, அக்-08 ஆம் தேதி வரையில் புகார் அளித்தவர்கள் மட்டுமே இந்த முதற்கட்ட நிவாரணத்தை பெற தகுதியுடையவர் என்பதாக நீதிமன்றம் வரம்பிட்டுள்ள நிலையில், தங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குழப்பத்தில்