ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க;
கலைமகள் சபா பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்; அவர்களை பற்றிய தகவல் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான ஆலிவர்பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இ.எம்.டி. கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து சலுகை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவேளை ஏலத்தில் பங்கேற்று பிறகு சொன்னபடி பணத்தை கட்ட முடியாமல் போனாலும்,
திருச்சி EB ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள டாடா கேபிடல் ஹவுசிங் கடன் நிறுவனத்தில், தனது வீட்டின் மேல்மாடி கட்டும் பொருட்டு கடன் நிதிஉதவி பெற விண்ணப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முடிந்தவரை ஏலத்தில் பங்கேற்குமாறு நீதிமன்றம் எதிர்பார்க்கும் நிலையில், நாங்களும் ஏலத்தில் பங்கெடுத்து நிலத்தை தேர்வு செய்தாலும்,
தமிழகத்தில் நியோமேக்ஸ் என்றொரு மோசடி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, இலட்சக்கணக்கில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் மோசமான நிர்வாக குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள்
2025, அக்-08 ஆம் தேதி வரையில் புகார் அளித்தவர்கள் மட்டுமே இந்த முதற்கட்ட நிவாரணத்தை பெற தகுதியுடையவர் என்பதாக நீதிமன்றம் வரம்பிட்டுள்ள நிலையில், தங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குழப்பத்தில்
நியோமேக்ஸில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில், நீதிமன்றம் கெடு விதித்த தேதிக்குள்ளாக புகார் அளித்து புகார் வரிசை எண் பெற்றவர்கள் இந்த பொது ஏலத்தில் பங்கேற்கும் வகையி
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டும் நபர்களிடம் ஏமாந்து விடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.