பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு வைதீகம் வந்து சேர்ந்தது. வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.
ஒரே நொடியில் ஜாதி மற்றும்
தீண்டாமை ஒழிய ஒரே தீர்வு…!
தீண்டாமை மற்றும் ஜாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற ஒரே தீர்வு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதுதான் என திராவிட தமிழர் கட்சி பிரமுகரான மூத்த வழக்கறிஞர் பெ.சின்னசாமி கூறியுள்ளார்.…