Browsing Tag

SP S. Selvanagarathnam

திருச்சி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளின் விபரங்கள்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2025 ஆம் ஆண்டு 34 கொலை வழக்குகளும், 2026 ஆம் ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

காத்திருப்பு பட்டியலில் திருச்சி எஸ்.பி.! பின்னணி என்ன?

கடைநிலை காவலர்களையும் அரவணைத்து, அவர்களுக்கு களத்திலும், தொழில்நுட்ப ரீதியிலும் பயிற்றுவித்து வேலை வாங்கினார் என்றும் அவரது பணியிட மாற்றம் வருத்தமளிப்பதாகவும் போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

பரம்பரைச் சொத்து பிரச்சனை ! கொ*லயில் முடிந்த கொடூரம் !

தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார்.

தாறுமாறாக வந்த பைக்! முதியவா் உயிரிழப்பு ! போதை ஆசாமி கைது !

ராஜா என்பவர் குடிபோதையில் தனது இரு சக்கரவாகனத்தை தாறுமாறாக ஓட்டி, யார்  மீதும் மோதினால் உயிரழப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும், மேற்படி சின்னு மீது மோதி உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு !

கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளின் எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி......

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு