Browsing Tag

students

“சமத்துவம் காண்போம்” போட்டிகள்! பொதுமக்களும் மாணவர்களும் பங்கேற்கலாம்!

பங்கேற்பாளர்கள் தங்கள் Whatsapp status  மற்றும் Instagram Storyல்  அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் (Quotes)  அல்லது அரசியலமைப்பின் முன்னுரையை

இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஆளுநர் ! பதவி நீக்க வலியுறுத்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை !

கல்லூரி விழாவில் உரையாற்றிய திரு. ஆர். என். ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து அதையே மூன்று முறை உச்சரிக்குமாறு

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு..

தற்பொழுது பெரும்பாலான  கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு  சேருவதற்க்கு  ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டில் இடிந்து விழுந்த மேற்கூறை கட்டிடம் !

பாரதியாா் வீடு தமிழ்நாடு அரசால் அரசுடைமையாக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சீனியரை அடித்து மண்டியிட வைத்த ஜூனியர்கள் ! கல்லூரி எடுத்த நடவடிக்கை !

கோவை நேரு கல்லூரியில் மாணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட 13 மாணவா்கள் இடைநீக்கம்...

அடுத்தடுத்து கைதாகும் “சார்”கள் ! தேவை நீதிபோதனை ! Editorial (ஆசிரியர் தலையங்கம்)

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி வளாகங்களில் அக்கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்களாலேயே மாணவர்கள் பாலியல் தொந்தரவுக்கு

இரண்டு பேராசிரியர்களின்  ஈகோ – வீதியில் மாணவர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு நிர்வாகம் !

இரண்டு பேராசிரியர்களின்  ஈகோ - வீதியில் மாணவர்கள்  வேடிக்கை பார்க்கும் - அரசு நிர்வாகம் ! ”மூன்று வருடமாக எங்களுக்கு பாடம் நடத்த வகுப்பறைக்கே வரவில்லை” என்பதாக பெண் பேராசிரியருக்கு எதிராக ஒரு தரப்பு மாணவர்களும்; ”பேராசிரியர்களுக்கிடையிலான…

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி! தமிழ்நாடு என மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளை நினைவுகூரும் வகையில் தஞ்சையில் இன்று (ஜுலை 18) மாணவ, மாணவியர் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சை பனகல்…

‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’யாக அறிவிக்கப்பட்ட பெரிய கோவில் வளாகம்!

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தை ‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’  (Plastic Free Zone) என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், ‘பிளாஸ்டிக் இல்லா மாவட்டம்’ என்ற நிலையை எட்டவும்…