Browsing Tag

Thanjavur news

198.712 கிலோ கிராம் கஞ்சாவை நவீன இயந்திரங்கள் மூலம் அழித்த காவல்துறை !

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை அழித்தல்

நீர்வழித்தடங்கள் ஆக்கிரப்பு ! அதிரடியாக களமிறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் !

விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பாசனக்கால்வாயை ஆக்கிரமித்திருந்த கம்பெனிகளுக்கு எதிராக, அதிரடியாக களத்தில் இறங்கி ஆக்கிரமிப்பை

அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து

மறியல் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி !

நாச்சியார்பட்டி கிராமத்தில் காவிரி குடிநீர் கிடைக்க இரண்டு கேட் வால்வு அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் ”தமிழ்ப் படைப்பாளர் ஆளுமை” விருது வழங்கும் விழா !

விழாவில் விழாவில் புலவர் ஆதி நெடுஞ்செழியனின் இரண்டு நூல்களை தஞ்சை தேவஸ்தான அறங்காவலர் திரு.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்கள்  வெளியிட

பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி ! உயர்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தின் அவலம்…

600 மாணவர்கள், 30 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அதன் முழு திறனில் இயங்கும் இந்தக் கல்லூரி பள்ளி மாணவர்களுக்கும்...