Browsing Tag

Thoothukudi news

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ! டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி !

கோவில்பட்டி அருகே கண்மாய் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு – டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக நிர்வாகி

ரூ.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கோவில்பட்டி அருகே குளிர்பானம் ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 30 மூட்டைகள் பறிமுதல் - 4 பேர் கைது*

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஆய்வு பணியில் எம்பி. கனிமொழி

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன்

மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2025!

பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவு

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டியில் மின் விளக்குகள் அமைப்பதற்கான விழாவை தொடங்கி வைத்த துரை வைகோ !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரிந்துரையின் படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் 30 LED

பேஸ்புக், இன்ஸ்டாவில் சாதி வெறியை தூண்டும் பதிவுகள் … கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா போலீசு ?

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இந்த இரு மாவட்டங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஜாதிய ரீதியிலான மோதல், பழிக்கு பழி  கொலை

“பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” – கனிமொழி கருணாநிதி…

"பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் உதவியுடன் நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவர்!

குடிக்கக்கூட தண்ணீர் இல்லை - கடும் வெயிலில் அவதிப்பட்ட நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களும் அவா்களின் பெற்றோர்களும்