Browsing Tag

Thuraiyur

நகராட்சி ஆணையரை கண்டித்து, துறையூரில் கருணாநிதி சிலை முன்பு தூய்மை…

சூப்பர்வைசர்கள் தூய்மை பணியாளர்களிடம் (பணி நேரத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதாகவும் , தூய்மைப் பணியாளர்கள்..

துறையூா் – பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அரசு பள்ளி மாணவர்கள்…

சாியாக கட்டப்படாத கழிவறைகள், தண்ணீர் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ..

துறையூர் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் .

துறையூர் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் . திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிக்கத்தம்பூர் ஊராட்சியில் , தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்  மாதிரி…

குற்றச்செயல்களின் கூடாரமாக மாறி வரும் பெருமாள்மலை..! வேதனை…

குற்றச்செயல்களின் கூடாரமாக மாறி வரும் பெருமாள்மலை..! வேதனை தெரிவிக்கும் பக்தர்கள்.. கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை..? https://youtube.com/shorts/ZBIug50MzCI திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெருமாள்மலை பகுதியில் காதல் ஜோடிகளின்…

கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி… கணக்கே இல்லாமல் கல்லா…

கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி... கணக்கே இல்லாமல் கல்லா கட்டும் போலீசார்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு..? தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனையை தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து , தொடர்ந்து தடை விதித்து வரும் நிலையில்…

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல்

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல் திருச்சி மாவட்டம் , உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சமலை தென்புற நாடு ஊராட்சியில் உள்ள 16 மலைக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து…

துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!

துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..! திருச்சி மாவட்டம், துறையூரில் திருச்சி ரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனமான மேக்னா சில்க் ஸ் ஜவுளிக்கடை முசிறி மற்றும் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் ஆகிய மூன்று…

கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்… வெள்ள நீரில் தள்ளப்பட்ட…

கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்... வெள்ள நீரில் தள்ளப்பட்ட குப்பைகள்.. தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்..! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..? திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…

மர்மமான முறையில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறப்பு.. விஷம் வைத்து…

மர்மமான முறையில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறப்பு.. விஷம் வைத்து கொல்லப்பட்டதா...? தீவிர விசாரணையில் வனத்துறையினர்...! துறையூர் அருகே கரட்டாம்பட்டியிலிருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை…