Browsing Tag

Thuraiyur

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு!

துறையூர், ஸ்ரீரங்கம்,  துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம்.

ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய விவகாரம் ! அதிமுக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு !

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.

இரண்டு சர்வேயர் அடுத்தடுத்து ஒரே நாளில் லஞ்சம் வாங்கும் போது கைது !

திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025 ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! பேரா.தி.நெடுஞ்செழியன் –…

பெரம்பலூர், இலால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை, துறையூர் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு?

திருச்சி – நகர்நல சுகாதார மைய மருத்துவ காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகர்நல சுகாதார மையம் மற்றும் காலியாக உள்ள இரண்டு நகர்நல சுகாதார மையங்களுக்கு

துறையூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ! வாலிபர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை…

சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேரிடமும் உப்பிலிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி.......

துறையூர் பாலக்கரையில் இடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை, பயணிகள் பொதுமக்கள் அவதி.

பல்வேறு தரப்பினர் பயன்படுத்தக்கூடிய பொது கழிப்பறையை விரைந்து கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு....

நகராட்சி ஆணையரை கண்டித்து, துறையூரில் கருணாநிதி சிலை முன்பு தூய்மை பணியாளர்கள்  திடீர் போராட்டம்.

சூப்பர்வைசர்கள் தூய்மை பணியாளர்களிடம் (பணி நேரத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதாகவும் , தூய்மைப் பணியாளர்கள்..

துறையூா் – பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி !

சாியாக கட்டப்படாத கழிவறைகள், தண்ணீர் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ..