முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுமக்களிடத்தில் எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எடுத்துரைத்தார்.
இலால்குடி தொகுதியில், த.வெ.க. சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு 50 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது
மேலவாழை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மரிய பிரான்சிஸ் தலைமையில் சிலர் சமத்துவ பொங்கல் நடத்த கிராமமக்கள் விரும்பவில்லை என்று பொய்யான தகவலை லால்குடி காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துள்ளார்.