Browsing Tag

Trichy News

சீட் வாங்கித்தருவதாக சொல்லி சீட்டிங்கா?

கட்சியின் நிறுவனரான மூன்றெழுத்து பெயரை கொண்ட அந்த நிர்வாகி, எம்.எல்.ஏ.வாக ஆசைப்படும் பெண் ஒருவருக்காக ரொம்பவே மெனக்கெடுகிறாராம்.

100 சத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  துண்டு பிரசுரங்கள், பேரணி

பனங்கள் இறக்கிய நபர்களை கைது செய்தது ஏன்? போலீசார் விளக்கம் !

மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை

போராளி வழக்கறிஞர் உ.நிர்மலாராணி உடல் சடங்குகளின்றி அடக்கம்

பட்டியல், பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமை வழக்குகள் ஒவ்வொன்றிலும் நமக்கு சட்ட வழிகாட்டுதல்களை கொடுத்து வருபவர்.

பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…

கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல்

பிளாஷ்பேக் : தனித்தொகுதியாக தேர்தல் களம் கண்ட ஸ்ரீரங்கம் !

1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மட்டும், ஸ்ரீரங்கம் தனித்தொகுதி என்ற வகைப்பாட்டில் எதிர்கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ஜோதி வெங்கடாச்சலம் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை… அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை…

தமிழ்நாட்டின் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்

தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட நகராட்சி அதிகாரிகள் !

நேற்று மாலை நான்கு மணி அளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், இதுவரை அரசியல் தலைவர் சிலைகள் மறைக்கப்படவில்லை, விளம்பர பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளன.

திருவிழாவில் தரைக்கடை போட்டால் தண்டக்கட்டணமா?

கடைகளுக்கு நாளொன்றிற்கு ரூபாய் 250 முதல் 300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷை நெகிழ வைத்த திருச்சி விஜய் ஆனந்த் !

தேமுதிகவின் இளைஞரணி பொறுப்பில் இருந்துவரும் விஜய் ஆனந்த், ஊடகத்திலும் பணியாற்றி வருகிறார். விஜய் ஆனந்தின் அன்பில் பூரித்துபோன, எல்.கே.சுதீஷ்