எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், பேரணி
மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை
1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மட்டும், ஸ்ரீரங்கம் தனித்தொகுதி என்ற வகைப்பாட்டில் எதிர்கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ஜோதி வெங்கடாச்சலம் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டின் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்