Browsing Tag

Trichy News

புதிய டெக்னிக்கில் இலஞ்சம் : சமயபுரம் கோயிலில் நடக்கும் கூத்து ! ஷாக் ரிப்போர்ட் ! 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலுவலர்கள் முதல் கோவில் பணியாளர்கள் வரை தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களிடம் எவ்விதத்திலும் சிக்கிக் கொள்ளாதபடி புதிய டெக்னிக்கை கையாண்டு பணம் பெறுவதாக எழுந்திருக்கும் பகீர் குற்றச்சாட்டு பரபரப்பை

த.வெ.க-விற்கு செல்பவர்களை தடுக்க முடியாது! திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை அணை போட்டு தடுக்க முடியாது திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி!

தலித் கிறிஸ்தவர் அடக்கத்தில் 3 நாள் நடந்த அநீதி ! பதற்றம் தனித்த அதிகாரிகள் !

துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் இறந்த தலித் கிறிஸ்தவரை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் அடக்கம்..

அங்குசம் செய்தி எதிரொலி : திறந்து விட்டாச்சு – இலால்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் !

பெயருக்குத்தான் புதிய பேருந்து நிலையமே தவிர, பழைய பேருந்து நிலையத்தை சுற்றித்தான் வணிக கடைகள், உணவகங்கள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வது அதிரடியாக

குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்! போலீசுடன் தள்ளுமுள்ளு !

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள்

தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை முயற்சி ! துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை!

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு - தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண் துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறையினர்

தரகு வேலையை பார்க்கிறார் வைகோ – மல்லை சத்யா பேட்டி

வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழ்ந்து தடம் மாறி இருக்கிறார். மதிமுக திரிபுவாத இயக்கமாக மாறி மகன் திமுக வாக மாறி விட்டது.

ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மெயின்கார்டுகேட் நுழைவாயிலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து

 ‘ஆகவே மானுடம் போற்றுவீர் ‘ – நூல் வெளியீட்டு விழா !

விழாவிற்கு திருச்சி சிவா, எம்.பி. அவர்கள் தலைமை வகித்து, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.