Browsing Tag

trichy police

திருச்சி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளின் விபரங்கள்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2025 ஆம் ஆண்டு 34 கொலை வழக்குகளும், 2026 ஆம் ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

“SOS Policing Sense of Safety” விழிப்புணர்வு பிரச்சாரம்

பொதுமக்களின் பங்களிப்போடு பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றமில்லாச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சிசிடிவி கேமராக்கள் "வீட்டுக்கு ஒண்ணு - ரோட்டுக்கு ஒண்ணு” என்ற முழக்கத்தை காவல்துறை முன்வைத்துள்ளது.

திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !

திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…

திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?

மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்  திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

திடீர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.பி !

ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை  சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து

R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!

இரண்டு பைக்குகளில் பயணித்த மூன்று இளசுகளை பிடித்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள் என்ற விவரம் தெரியவரவே, மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில்

வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை  வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.