Browsing Tag

Trichy -Thuraiyur

பணம் கேட்ட மின்வாரிய அதிகாரிகள்? பழுதடைந்த மின் கம்பத்தால் பரபரப்பு!

மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று பலமுறை மனு அளித்ததுடன், மின்வாரிய மக்கள் குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு வழங்கியதாக கூறினார். இருப்பினும், இதுவரை அந்த பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படவில்லை

இரட்டை ஆலயம் ! இரட்டை கல்லறை ! தொடரும் நூற்றாண்டு கால துயரம் !

தலித் கிறிஸ்துவ மக்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 10 சென்ட் கல்லறையில் தான் 500-க்கும் மேற்பட்ட பிணங்களை புதைத்து வருகிறோம் என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்கள்.

துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் திருவிழா

“உலகின் பலமொழிகளில் அறஇலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன. முதலில் எழுத்து வடிவத்தில் தோன்றிய முதல் அறஇலக்கியம் திருக்குறள் என்பது பெருமைக்குரியது.

தலித் கிறிஸ்தவர் அடக்கத்தில் 3 நாள் நடந்த அநீதி ! பதற்றம் தனித்த அதிகாரிகள் !

துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் இறந்த தலித் கிறிஸ்தவரை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் அடக்கம்..

பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனி அறை விவகாரம்!  துணை சபாநாயகர் நேரில் ஆய்வு

தனிநபர் பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் வளைந்து கொடுக்காத நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,

திருவிழாவுக்காக வேட்டையாடி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குட்டி நரி ! துறையூர் ஷாக் !

நரி வேட்டையில் கொண்டு வந்த குட்டி நரி கோயில் பிரகாரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா … துணை சபாநாயகரிடம் முறையிட்ட த.வெ.க. நிர்வாகிகள் !

ட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…

கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல்

இலவச மின்சாரம் வழங்க லஞ்சம் ! இளமின் பொறியாளர் (JE) கைது !

செங்காட்டுபட்டி மின்வாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து இளமின் பொறியாளர்  ராஜு என்பவரை சந்தித்த போது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3000/- த்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.