"இந்தத் த்ரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் .
அடிப்படை வசதிகள், குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத தெக்கத்திப்பக்க மலை கிராமம். அம்மா-அப்பா இல்லாததால், குழந்தையாக இருக்கும் போதே தங்கையை பள்ளிக்கு தூக்கி வந்து வெளியே
க்ளைமாக்சில் ஒரு இளைஞனிடம், “விடிஞ்சு போதை தெளிஞ்சதும் ஒரு குற்ற உணர்ச்சி வரும். அந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி உன் குழந்தை மேல போடு, அது வைராக்கியமா மாறும்.