Browsing Tag

Vijay

ஜாதிக் கூட்டம் – விஜய் கூட்டம் – சொல்வது என்ன?

அண்ணா காலத்திலேயே மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 1972 கலைஞர் ஆட்சியில் நிலவுடமையாளர்களான கவுண்டர்கள் FC பட்டியலிலிருந்து BC பட்டியலில் இடம் பெற்று, வளர்ச்சியைப் பெற்றார்கள்.

விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..

"கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்..." என்பதே விஜயின் மனநிலை.

2026 தேர்தல் யாருக்கு சீட்டு ? சிவகாசி தொகுதி கள நிலவரம் !

சிவகாசி தொகுதியை பொறுத்தமட்டில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்து வருகின்றன. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....

விஜய் மாநாடும் எக்ஸிஸ்டென்ஷியல் கிரைசிஸும்!

அரசியலே பேசாத ஓர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்களா? இதுவே ஓவர் டோஸ் என்றால் இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரா? ஒன்றும் புரியவில்லை.

பாவம் நடிகர் விஜயின் ரசிகர்கள் !

உணவு வேளைகளில் தலைவர் திபங்கரும் தோழர்களோடு வரிசையில் நின்று தட்டில் உணவு வாங்கியது எனக்கு வியப்பான ஒன்று. கலை நிகழ்ச்சிகளில் 'காணவில்லை, தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை' என நான் பாட, வாய்ப்புக் கொடுத்த ஜனநாயகத்தன்மையை பின்னாளில்…

விரைவில் தவெகவின் 2வது மாநாடு – புஸ்ஸி ஆனந்த்

கடந்த மாதம் நடந்த மாநாட்டு திடல் அமைப்பதற்கான பூமிபூஜையில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குமாறு

எடப்பாடி பழனிச்சாமி இடத்திற்கு குறிவைக்கும் நடிகர் விஜய் !

திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு ஏன் அதிமுக -வை ஏன் எதிர்ப்பதில்லை என்ற கேள்விக்கு அப்படி‌ ஒரு கட்சியே இல்லை என்ற அளவுக்கு அதன் தொண்டர்கள் எல்லாம் எங்களோடு வந்து விட்டார்கள்

ஜனநாயகன்’ கதி? விஜய் பேச்சு! வெட்டிப் பேச்சா? கெட்டிப் பேச்சா?

“எங்களுடன் விஜய் கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் சொல்ல முடியும்” என பத்து நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்