Browsing Tag

Vijay

குத்தாட்டம் போடுவது அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல !

தவெக மாவட்டத் துணைச்செயலாளர் பொறுப்பில் உள்ள பெண் ஒருவரோடு, “வாடி... வாடி..... கைப்படாத சிடி” என்ற ஆபாசப் பாடலுக்கு விழாவில் அமைச்சர் பொறுப்பில் உள்ள நீங்கள் குத்தாட்டம் போட்டது சர்ச்சையாகியிருக்கிறது.

முதல்வர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு.. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது , முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார்.

நாகலாந்து சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களின் துணிச்சலும்.. தமிழ்நாடு முதல்வரின் இரட்டை வேடமும்

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது.

தமிழ்நாடு இதுவரை பார்க்காத சைக்கோ முதலமைச்சர் விஜய்!!!

அவை குறிப்பில் இல்லாத வார்த்தை வெளியில் ஒளிபரப்படுவது அதனை சமூக ஊடகங்களில் பரப்பவது சட்ட மீறல் ஆகாதா? மாண்பை காக்க வேண்டிய முதலமைச்சரே கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார்.

“முதல்வர் விஜய்யை சந்திக்காதது ஏன்?”- நடிகர் அர்ஜுன் தாஸ் விளக்கம்!

 “வாழ்த்துச் சொல்லணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப அசெம்ப்ளி கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. அவரும் பிஸி ஷெட்யூலில் இருப்பதால் அவரை தொந்தரவு பண்ண விரும்பலை.

“டிஜிட்டல் தடயங்களை அழிக்கலாம்… மக்களின் மனதை அல்ல!”

உண்மையான தலைமைத்துவம் கடந்தகால வெற்றிகளின் மீது கட்டமைக்கப்படுகிறது; அது அவற்றுக்கு அஞ்சுவதில்லை. பதிவுகளை அழிக்க முயற்சிப்பது,

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும்…

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும் தொடர்கிறார்கள். அது கட்சித் தலைமையின் விருப்பம். மக்களின் மனநிலையை பல ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கூறியும் என்னைப் போன்றோரின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன.

  ‘நிபா, கோவிட்டைவிட கொடிய வைரஸ்!

“மனு கொடுக்கவே தயங்கியவர்களை மனு வாங்கும் நிலையில் உயர்த்தியவர்” , “பலரின் தலை எழுத்தை மாற்றியவர்” என சில வரிகளைப் போட்டு ஜோசப் விஜய்யை பிரம்மாவாக மாற்றி ஒட்டப்பட்டிருந்தது அந்த  போஸ்டர்.

புதிய உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் ! விஜய் ரசிகர்களின் அத்துமீறல் !

வேதாத்திரி நகர் பாலு என்பவரது வீட்டுக்குக் குடிபோதையில் சென்று, அங்குள்ளவர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.