Browsing Tag

Vijay

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமா? அதிர்ச்சி பின்னணி !

திரையுலகப் புகழின் காரணமாகவே சாதாரண மக்கள் விஜய்க்கு வாக்களித்தனர் என்று பலர் வாதிட்டு வரும் இத்தருணத்தில், அரசு நிர்வாகத்தை மிக நெருக்கமாக அறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட, உயர்கல்வி பெற்ற வாக்காளர்களும் விஜய்க்கு ஆதரவு

கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் !

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும்  ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?

எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.

முதல்வர் விஜய் – (ஏ) மாற்றத்திற்கான அரசியல் பொதுமக்கள் நம்பிக்கை குலைந்தது

தூய ஆட்சியைத் தருவேன் என்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்றதற்குப் பின்பும் சராசரி அரசியல்வாதிகளைப் போல மோசடி அரசியல் செய்து வருகிறார்

காலத்துக்கும் இது வரலாறு….

தனிநபர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் அது அவர்களின் பிரச்சனை, அவுங்க குடும்ப பிரச்சனை, சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை. மக்களை ஆட்சி செய்பவர்களிடம் குறைந்தப்பட்ச சமூக ஒழுக்கமாவுது இருக்க வேண்டாமா?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து,

ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.

இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது.

அதிகாலை 4 மணிக்கு த.வெ.க. விஜய் செய்த யாகம் !

தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், த.வெ.க. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையை பிடிக்கும் என்பதாக, சமூக வலைதளத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாகம் கவனத்தை பெற்றிருக்கிறது.

மனிதனாக முதலில் மாறுமய்யா, பின்னர் மக்களைப் பற்றி யோசிக்கலாம்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாவம் பெற்ற பிள்ளைகள் என்ன செய்வார்கள்? நடிகர் விஜய் என்ன செய்துள்ளார் தன் மகன் ஜேசன் சஞ்ய்க்கு?

காவு வாங்கும் நடிகர் கட்சி…

தனது தஞ்சாவூர் வருகையை வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்த விக்னேஷ், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடியதை அந்த கதாநாயகன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்கள் நண்பனை பார்க்க விஜய் வரவில்லையே என்று அவரது ரசிகர்கள்…