Browsing Tag

Vijay

ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!

ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு  கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

காத்திருப்பு பட்டியலில் திருச்சி எஸ்.பி.! பின்னணி என்ன?

கடைநிலை காவலர்களையும் அரவணைத்து, அவர்களுக்கு களத்திலும், தொழில்நுட்ப ரீதியிலும் பயிற்றுவித்து வேலை வாங்கினார் என்றும் அவரது பணியிட மாற்றம் வருத்தமளிப்பதாகவும் போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா என்ற சுனாமி…

விஜய்யின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கி‌யக் காரணம் என்பது இமாலய உண்மை. முன்பு ஒரு கதை சொல்வார்கள்.. குட்டிச் சாத்தான் கிடைத்தால் உலகத்தை வாங்கி விடலாம்.

“அரசியலில் விஜய் நீடிப்பது சிரமம் தான்”–சீனியர் நடிகை விஜயகுமாரி கணிப்பு!

தமிழ்நாட்டில் தற்போது திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாதது தனக்கு மன வேதனையை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், குறிப்பாக திமுக மற்றும் ஸ்டாலினின் தோல்வி தனக்குத் தலையில் இடி விழுந்தது போல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத்…

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை சிதைத்த எடப்பாடி ! – கு.ப. கிருஷ்ணன்

எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அண்ணா திமுக வின் வளர்ச்சிக்கும் நாங்கள் பாடுபட்டுள்ளோம். இப்போது அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமா? அதிர்ச்சி பின்னணி !

திரையுலகப் புகழின் காரணமாகவே சாதாரண மக்கள் விஜய்க்கு வாக்களித்தனர் என்று பலர் வாதிட்டு வரும் இத்தருணத்தில், அரசு நிர்வாகத்தை மிக நெருக்கமாக அறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட, உயர்கல்வி பெற்ற வாக்காளர்களும் விஜய்க்கு ஆதரவு

கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் !

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும்  ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?

எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.

முதல்வர் விஜய் – (ஏ) மாற்றத்திற்கான அரசியல் பொதுமக்கள் நம்பிக்கை குலைந்தது

தூய ஆட்சியைத் தருவேன் என்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்றதற்குப் பின்பும் சராசரி அரசியல்வாதிகளைப் போல மோசடி அரசியல் செய்து வருகிறார்

காலத்துக்கும் இது வரலாறு….

தனிநபர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் அது அவர்களின் பிரச்சனை, அவுங்க குடும்ப பிரச்சனை, சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை. மக்களை ஆட்சி செய்பவர்களிடம் குறைந்தப்பட்ச சமூக ஒழுக்கமாவுது இருக்க வேண்டாமா?