2023-ல் ரிலீசாகி தேசிய விருது ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஜூலை.28-ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் ஜே.எஸ்.சதீஷ்குமார் கதையின்
தனது அக்கா சுவாசிகாவுக்கு கல்யாணமாகி பத்து வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தததும் அதீத மகிழ்ச்சியாகி, பிஞ்சுக் குழந்தையிலிருந்து அவனது ஐந்து வயது வரை அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் தாய்மாமன் சூரி.